மொபைலில் பேலன்ஸ் இருக்க வேண்டிய தேவையில்லை MB தீர்ந்து விடுமோ என்ற கவலையில்லை . வேலிடிடி பற்றிய கவலையில்லை
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
August 05, 2014
AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசம்
மொபைலில் பேலன்ஸ் இருக்க வேண்டிய தேவையில்லை MB தீர்ந்து விடுமோ என்ற கவலையில்லை . வேலிடிடி பற்றிய கவலையில்லை
July 27, 2014
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.
July 26, 2014
பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ? அப்ப இத மறக்காம படிங்க !!
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
July 19, 2014
வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?
July 14, 2014
பிறந்த தேதியில் திருத்தம் செய்வது எப்படி?
பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்தஎ ல்லைக்குட்பட்ட சிவில் (முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
July 11, 2014
இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறுவது எப்படி ?
July 07, 2014
May 18, 2014
மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்.....
1. http://www.textbooksonline.tn.nic.in/
இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
2. http://www.alfy.com/
இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.
3. http://www.coolmath4kids.com/
இத்தளம் குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.
4. http://kids.yahoo.com/
இது குழந்தைகளுக்காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.
5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp
இது தினமலர் நாளிதழின் கல்விக்கானப் படைப்பாகும் இதிலே மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன.
6. http://www.educationatlas.com/
படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது.
7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்வதற்கானத் தளம்.
8. http://www.tamilnotes.com/
தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இணையம்
May 15, 2014
தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள் :
2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
May 14, 2014
மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர்-என்ன செய்ய வேண்டும் ?
ஓர் ஆண்டு வரை இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தலாம். அதற்குள் டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து புதிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
April 25, 2014
144 தடை உத்தரவு பற்றி அறிந்துகொள்வோம்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 வது பிரிவின் கீழ் ஓரிடத்தில் சட்டவிரோதமாக கூடுவதற்க்கு தடை உத்தரவு பிறபிக்கப்படுகிறது. மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர் தன்து நிறுவாக பகுதியில் உள்ள எங்கு வேண்டுமானாலும் இந்த தடை உத்தரவை பிறப்பிக்க இயலும்.கலவரங்களை தடுக்கவும் , பொது அமைதியை பராமரிக்கவும் இந்த தடை உத்தரவு பயன்படும்.
இந்த சட்டதின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடத்தில் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டமாக கூடுவது தவறாகும். அந்த கூட்டத்தினரால் பொது அமைதிக்கு குத்தகம் ஏற்பட்டால் கூட்டத்தில் இருந்த அனைவருமே தண்டனைக்கு ஆளாவார்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்